போடப்பட்ட தார்ச்சாலை

img

20 ஆண்டுகளுக்கு முன்  போடப்பட்ட தார்ச்சாலை சிதிலமடைந்து விபத்துகள் தொடரும் அவலம்

திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டு பொன்னம்மாள் நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக  மிக மோசமான நிலையில் உள்ளது